உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Tuesday 11 March 2014

குபேரயோகம் தரும், கந்தர்வ மூலிகை வேர்

                    கந்தர்வ மூலிகை வேர் 

           
                               கந்தர்வ  வேர் 
 
 
கந்தர்வ  வேர்  இது அரசர்கள் காலங்களில்
 
அரசர்கள்,ஜமீன்தார்கள்,அந்த காலங்களில் வாழ்ந்த  செல்வந்தர்கள், இரகசியமாக
 
பயன்படுத்திய  ஒரு அறிய வகை மூலிகைவேர்  இதன்  அற்புதம் என்ன
 
வென்றால் இந்த வேரை தங்களது பொக்கிஷங்கள்
 
இருக்கும்   பெட்டகத்தில் வைத்து  இருப்பார்கள்  இந்த வேர் இருக்கும்
 
இடத்திற்கு   செல்வங்களை  ஈர்க்கும் தன்மையுன்டு  குபேரயோகம் தரும்
 
இந்த மூலிகயை  அந்த கால முனிவர்கள் இரகசியமாக பாதுகாத்து வந்தனர்.
 
 
                    கந்தர்வ மூலிகையில்
 
 
இந்த மூலிகையில் இன்னுமொரு இரகசியமும் உள்ளது.  அந்த காலங்களில்
 
 
அரசர்கள் போரின் போதோ, போர் பயிற்ச்சி செய்யும். போதோ
   
 
 வெட்டு    காயங்கள் ஏற்பட்டால்  இந்த மூலிகையின் இலைகளை  பறித்து  வெட்டு
 
 
காயங்கள்  மேல் வைத்தால் வெட்டு    காயங்கள் பட்ட இடம் தெரியாது.
 
 
இதில் முக்கியம்  காயம் பட்டு இரண்டு நாழிகைக்குள் இந்த  மூலிகையின்
 
 
இலைகளை  பறித்து வெட்டு காயங்கள்  மேல் வைக்க வேண்டும்